Posts

Showing posts with the label Interesting

தமிழ் விடுகதைகள் ...

Image
பொழுது போகலியா? நிதானமா May 03 க்குள் விடையை கண்டு பிடியுங்க. விடுகதை விளையாட்டு 1. அள்ள முடியும்; ஆனால் கிள்ள முடியாது - அது என்ன? 2. அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது - அது என்ன? 3. ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை? 4. பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்;     விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம். 5. தாளைக் கொடுத்தால் தின்னும்;     தண்ணிர் குடித்தால் மடியும். 6. சின்ன மச்சான் - என்னைக்     குனிய வச்சான். 7. பக்கத்திலுள்ள பட்டணத்தைப்     பார்க்க முடியவில்லை. 8. நூல் நூற்கும்; இராட்டை அல்ல,     ஆடை நெய்யும், தறியும் அல்ல. 9. சூடுபட்டுச் சிவந்தவன்,     வீடுகட்ட உதவுவான். 10. பட்டையைப் பட்டையை நீக்கி,       பதினாறு பட்டையை நீக்கி,       முத்துப் பட்டையை நீக்கி,       முன்னே வாராள் சீமாட்டி. 11. நித்தம் கொட்டும்; சத்தம் இல்லை. 12. மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி,       உரிக்க உரிக்கத் தோலாண்டி. 13. எண்ணும் முள்ளும் இல்...

நெப்போலியனும் எலியும்...!

Image
உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார். பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.... அதைப் போல் உறுதியான சிமெ...

தமிழின் 247 உயிர் மெய் எழுத்துக்களும் பாடலாக......

Image
🎶 அ-னா, க-னா, ங-னா, ச-னா, ஞ-னா, ட-னா, ண-னா, த-னா, ந-னா, ப-னா, ம-னா, ய-னா, ர-னா, ல-னா, வ-னா, ழ-னா, ள-னா, ற-னா, ன-னா. ஆ-வன்னா, கா-வன்னா, ஙா-வன்னா, சா-வன்னா, ஞா-வன்னா, டா-வன்னா, ணா-வன்னா, தா-வன்னா, நா-வன்னா, பா-வன்னா, மா-வன்னா, யா-வன்னா, ரா-வன்னா, லா-வன்னா, வா-வன்னா, ழா-வன்னா, ளா-வன்னா, றா-வன்னா, ன-வன்னா. இ-னா, கி-னா, ஙி-னா, சி-னா, ஞி-னா, டி-னா, ணி-னா, தி-னா, நி-னா, பி-னா, மி-னா, யி-னா, ரி-னா, லி-னா, வி-னா, ழி-னா, ளி-னா, றி-னா, னி-னா. ஈ-யன்ன, கீ-யன்ன, ஙீ-யன்ன, சீ-யன்ன, ஞீ-யன்ன, டீ-யன்ன, ணீ-யன்ன, தீ-யன்ன, நீ-யன்ன, பீ-யன்ன, மீ-யன்ன, யீ யன்ன, ரீ-யன்ன, லீ-யன்ன, வீ-யன்ன, ழீ-யன்ன, ளீ-யன்ன, றீ-யன்ன, னீ-யன்ன. உனா, குனா, ஙுனா, சுனா, ஞு-னா, டு-னா, ணு-னா, து-னா, நு-னா, பு-னா, மு-னா, யு-னா, ரு-னா, லு-னா, வு-னா, ழு-னா, ளு-னா, று-னா, னு-னா. ஊ-வன்னா, கூ-வன்னா, ஙூ-வன்னா, சூ-வன்னா, ஞூ-வன்னா, டூ-வன்னா, ணூ-வன்னா, தூ-வன்னா, நூ-வன்னா, பூ-வன்னா, மூ-வன்னா, யூ-வன்னா, ரூ-வன்னா, லூ-வன்னா, வூ-வன்னா, ழூ-வன்னா, ளூ-வன்னா, றூ-ன்னா, னூ-ன்னா. எ-னா, கெ-னா, ஙெ-னா, செ-னா, ஞெ-னா, டெ-னா, ணெ-னா, தெ-னா, நெ-னா...

#90's kids

Image
1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!! 1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும். ♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது… ♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார். ♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம். ♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்… ♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை… ♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்… ♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது… ♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்… ♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, ...

வெற்றிகரமான வாழ்க்கைக்குப் பத்து சூத்திரங்கள்

Image
1.உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழி வாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்து விடக்கூடாது. 2.யாரையும் இளக்காரமாகப் பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும். 3.நமக்கு பிடிக்காதவாரகவே இருந்தாலும் அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லி விட்டுச் செல்லுங்கள். 4.'என்ன வாழ்க்கைடா இது' என்று நினைப்பதை விட, 'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று எண்ணி வாழுங்கள்.. 5.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை ஒழித்துக் கட்டுங்கள் அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும். 6.நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால் சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழப் பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு என்பது அது தான்.. 7.சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.. 8.பிறரைத் தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.. உங்களைப் பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று.. 9. எதிரே வருபவரின் தகுதிய...

Interesting bit for English lovers...!

Once Ram jokingly asked Raj, "As you are a Master in English, can you make a sentence without using a single  'E'?" Raj, the genius,  wrote this... "I doubt I can. It’s a major part of many many words. Omitting it is as hard as making muffins without flour. It’s as hard as spitting without saliva, napping without a pillow, driving a train without tracks, sailing to Russia without a boat, washing your hands without soap. And, anyway, what would I gain? An award? A cash bonus? Bragging rights? Why should I strain my brain? It’s not worth it."

Simply Interesting....!

Image
Soon to be reality in INDIA ? An Illiterate Tribal went to a Bank for a Loan of INR 2,00,000/- to buy Buffaloes. The Branch Manager asked what Collateral Security will he offer. Since the Tribal didn't Understand the Concept, the Branch Manager explained in detail about Collateral Security. The tribal kept his house as Collateral and the Loan was sanctioned for INR 2,00,000/- @ 9% interest for 5 Years. In 6 months the Tribal repaid the entire Loan. The Branch Manager was very happy and asked him what he was doing with the excess Money in the hope of Getting his FD target fulfilled. The Tribal said he kept it in his house locker. The Manager then pitched for his FD deposit saying that the Bank will give 7 % interest and that his Money will Grow. Now Came the interesting Part The Tribal asked him . . . . . . "What Collateral Security will Your Bank offer Me to keep my Money in Bank? 😂😂 The question needs to be asked now, only with the intention ...