Posts

Showing posts from October, 2019

கோபம் எதனால் வருகிறது?

Image
கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார். மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார். இன்னொருவர், சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார். வேறொருவரோ, நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார். இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம். அது சரி... நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? என்றதற்கு, அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர். கோபம்னா என்ன? கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு ...

தமிழின் 247 உயிர் மெய் எழுத்துக்களும் பாடலாக......

Image
🎶 அ-னா, க-னா, ங-னா, ச-னா, ஞ-னா, ட-னா, ண-னா, த-னா, ந-னா, ப-னா, ம-னா, ய-னா, ர-னா, ல-னா, வ-னா, ழ-னா, ள-னா, ற-னா, ன-னா. ஆ-வன்னா, கா-வன்னா, ஙா-வன்னா, சா-வன்னா, ஞா-வன்னா, டா-வன்னா, ணா-வன்னா, தா-வன்னா, நா-வன்னா, பா-வன்னா, மா-வன்னா, யா-வன்னா, ரா-வன்னா, லா-வன்னா, வா-வன்னா, ழா-வன்னா, ளா-வன்னா, றா-வன்னா, ன-வன்னா. இ-னா, கி-னா, ஙி-னா, சி-னா, ஞி-னா, டி-னா, ணி-னா, தி-னா, நி-னா, பி-னா, மி-னா, யி-னா, ரி-னா, லி-னா, வி-னா, ழி-னா, ளி-னா, றி-னா, னி-னா. ஈ-யன்ன, கீ-யன்ன, ஙீ-யன்ன, சீ-யன்ன, ஞீ-யன்ன, டீ-யன்ன, ணீ-யன்ன, தீ-யன்ன, நீ-யன்ன, பீ-யன்ன, மீ-யன்ன, யீ யன்ன, ரீ-யன்ன, லீ-யன்ன, வீ-யன்ன, ழீ-யன்ன, ளீ-யன்ன, றீ-யன்ன, னீ-யன்ன. உனா, குனா, ஙுனா, சுனா, ஞு-னா, டு-னா, ணு-னா, து-னா, நு-னா, பு-னா, மு-னா, யு-னா, ரு-னா, லு-னா, வு-னா, ழு-னா, ளு-னா, று-னா, னு-னா. ஊ-வன்னா, கூ-வன்னா, ஙூ-வன்னா, சூ-வன்னா, ஞூ-வன்னா, டூ-வன்னா, ணூ-வன்னா, தூ-வன்னா, நூ-வன்னா, பூ-வன்னா, மூ-வன்னா, யூ-வன்னா, ரூ-வன்னா, லூ-வன்னா, வூ-வன்னா, ழூ-வன்னா, ளூ-வன்னா, றூ-ன்னா, னூ-ன்னா. எ-னா, கெ-னா, ஙெ-னா, செ-னா, ஞெ-னா, டெ-னா, ணெ-னா, தெ-னா, நெ-னா...

இடி மின்னலில் இருந்து பாதுகாப்பு பெற !!! 🌧

Image
தவிர்க்க முடியாத நேரங்களில் வீட்டில் இல்லாமல் வெளியில் இருக்கும் போது, இடி மின்னல் வெட்டும் நேரங்களில் நம்மை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகள்.. வெட்ட வெளியாக இருந்தால் கூட்டமாக நில்லாமல் தனித்தனியாக நிற்கவும். முடிந்தால் 100 அடி இடைவெளி விட்டு நின்று கொள்ளலாம் அல்லது குத்துக் கால் வைத்து அமர்ந்து கொள்ளுங்கள்.. மரத்தின் அடியில் நிற்க வேண்டாம். குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரம் அல்லது அதற்கும் அதிகமாக மரத்திலிருந்து தள்ளி நிற்கவும் கட்டிடங்களின் பக்கவாட்டு சுவர்களில் ஒதுங்கி நிற்க வேண்டாம். கட்டிடத்திற்கு உள்ளே இருப்பது பாதுகாப்பானது. கார் போன்ற வாகனங்களில் உள்ளே இருக்கும்போது இடி மின்னல் வெட்டினால் வாகனத்திற்கு உள்ளேயே இருப்பது பாதுகாப்பானது. பயத்தில் வாகனத்தை விட்டு வெளியே வந்தால் நிலத்தில் பாயும் இடி மின்னலின் தாக்கம் நம்மையும் தாக்கும். பகிர்ந்து கொள்ளுங்கள். மழை காலம் இப்போது தொடங்கியுள்ளதால் தேவையான தகவல் இது...

Know your value...!

Image
A father before he died said to his son: “this is a watch your grandfather gave and this is more than 200 years old, but before I give it to you, go to the watch shop on the first street, and tell him I want to sell it, and see how much it is”. He went and then came back to his father, and said, "the watchmaker will pay 5 dollars because it's old”. He said to him : “go to the coffee shop”. He went and then came back, and said: “He will buy it for $5 father”. “Go to the museum and show that watch”. He went then came back, and said to his father “They offered me a million dollars for this piece”.  The father said: “I wanted to let you know that the right place values your value in a way right, don't put yourself in the wrong place and get angry if you don't. Who knows your value is who appreciates you, don't stay in a place that doesn't suit you". Know your value.

For a Healthy Lifestyle

Image
  1. தண்ணீர் நிறைய குடியுங்கள். 2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும். 3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள். 4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள். 5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். 6. நிறைய புத்தகம் படியுங்கள். 7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள். 8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். 9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். 10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. 11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள். 12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள். 13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள். 14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள். 15. அடுத்தவரைப...

கல் உப்பு என்பது நமக்கு கடவுள் அளித்த வரம்...!

Image
யாருக் கெல்லாம் தெரியும். கல்உப்பை கையில் வைத்து இதை சொல்லுங்க. நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும். கல் உப்பு ஒரு வரப்பிரசாதம். அதிகாலையில் எழுந்ததும் இரண்டு கைகளிலும் கல் உப்பை வைத்து கிழக்குப் புறமாகப் பார்த்து அமர்ந்து கொள்ள வேண்டும். மடியில் ஒரு ஒயிட் பேப்பரை வைத்துக் கொள்ள வேண்டும். கைகளில் உப்பை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். அதன்பின் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மனதுக்குள்ளாகவோ அல்லது வாய்விட்டோ அந்த விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். பத்து நிமிடங்கள் வரை சொல்ல வேண்டும். உதாரணமாக: மாமியார் பிரச்னை என்றால் உப்பை கையில் வைத்துக் கொண்ட பின், எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். என் மாமியார் மிகவும் நல்லவர். நான் அவரைப் புரிந்து கொண்டேன். அவருக்கு உண்மையிலேயே என் மீது பாசம் அதிகம் என்று சொல்ல வேண்டும். பணப்பிரச்னை இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும். என்னுடைய கஷ்டங்கள் பனி போல விலகிவிடும் என்று திரும்பத் திரும்ப பத்து நிமிடங்கள் வரை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். உடம்பில் ஏதாவது பிரச்னையென்றா...

எந்தக் கோழி நல்ல கோழி?

Image
முறுக்கில்லாத வாலிபர்கள், உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சகலருக்கும் உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் கொடுக்கப்படுவது கோழிக்கறி. மேற்கூறிய நன்மைகளுக்கெல்லாம் உரித்தானது நாட்டுக்கோழி. விவசாய நிலங்களில் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்று விட்டு நாட்டுக்கோழி இடும் கழிவு நிலத்துக்கு உரமாகவும் பயன்பட்டது. இப்படியாக ஒரு சூழலியல் தொடர் சங்கிலியைக் கொண்டிருந்தது நாட்டுக் கோழி வளர்ப்பு. ஜெர்மனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வொய்ட் லெகான் எனப்படும் பிராய்லர் கோழி வளர்ப்பு எப்படி இருக்கிறது, தெரியுமா? குடோனுக்குள் சூரிய ஒளியே படாமல், ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. குறுகிய காலத்துக்குள் அதிவேகமாக வளர வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. அப்படியாக வளரும் கோழிகளைத்தான் இன்றைக்கு நாம் விரும்பி உண்கிறோம். இக்கோழிகளுக்கு மேற்கூறிய மருத்துவத் தன்மையெல்லாம் அறவே இல்லை. மாறாக அவை நோய்களை நமக்குத் தரவல்லவை. இது குறித்து முதலில் அக்கு ஹீலர் உமர்ஃபாருக்கிடம் பேசினோம்...  ‘‘நம் நாட்டில் பிராய்லர் சிக...

நம்பிக்கை

Image
யோசிக்க வைக்கும் சிறு கதை !!!         ஒரு இருட்டு அறை... அந்த அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தன. அவை ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தன.   அப்போது அந்த அறையின் ஜன்னல் பகுதியின் வழியாக காற்று வீசியது. மெழுகுவர்த்திகள் பயந்து விட்டன. காற்றை கண்டதும் அமைதி என்ற முதல் மெழுகுவர்த்தியானது பயத்துடன், ஐயோ ! காற்று வீசுகிறது... நான் அணைந்து விட போகிறேன் என்று சோகமாக கூறியது.  அதன் மீது காற்று பட்டதும் மெழுகுவர்த்தி அணைந்துவிட்டது...!! அடுத்து இரண்டாவதாக அன்பு என்ற மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்த்து நிற்க முடியாது என்று பலவீனமாக கூறியது.  கூறியவுடன் அணைந்து விட்டது...!!  இந்த இரண்டு மெழுகுவர்த்தியும் அணைந்ததை பார்த்ததும் மூன்றாவதாக அறிவு என்ற மெழுகுவர்த்தியும் பயந்து விட்டது. என்னாலும் காற்றை எதிர்க்க முடியாது என்று கூறியவுடன் அணைந்து விட்டது...!!  இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சிறிது நேரம் காற்றுடன் போராடியது. அந்த போராட்டம் சில நிமிடங்...

போனஸ் என்றால் என்ன..?

Image
இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது...!! ( வருடத்திற்கு 52 வாரங்கள்) ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள் 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்...!!(12×4=48 வாரங்கள்) அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும். இந்தியர்னா சும்மாவா? அதனை தரும்படி 1930-1940 களில் மஹாராஷ்டிரா வில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப் படுவதாக போராடினார்கள். அதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்...!! அப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது...!! பின்நாட்களில்...

குணம்...!

Image
🍀ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்... 🍀பெருமையும், கர்வமும் -- இதய நோய்களை உருவாக்கும்.. 🍀கவலையும், துயரமும் -- வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்.. 🍀துக்கமும், அழுகையும் -- சுவாச நோய்களை உருவாக்கும்.. 🍀பயமும், சந்தேகமும் -- சிறுநீரகத்தை சீரழிக்கும்.. 🍀எரிச்சலும், கோபமும் -- கல்லீரல் நோய்களை உருவாக்கும்.. 🍀பதற்றமும், வெறுப்பும் -- மன நோய்களை உருவாக்கும்.. 🍀அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்.. 🍀சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறு கின்றன.. 🍀சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்.. 🍀இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்.. 🍀நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் ...

Image
01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.! 02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு! 03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை! 04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை! 05. காது மந்தம் போக்கும் தூதுவளை! 06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை! 07. பித்த மயக்கம் தீர புளியாரை! 08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை! 09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை! 10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு! 11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்! 12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்! 13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி! 14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்! 15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்! 16. இளைத்த உடல் பெருக்க மிளகு! 17. பொடுகைப் போக்க தயிரில் குளி! 18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு! 19. இதயப் பலவீனம் போக்க மாதுளை! 20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி! 21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக! 22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்! 23.பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்! 24. வாழைத்தண்டு சிறு நீரகக்க...

Cyanide In Your Table Salt?

Image
Salt.... regular salt that we use in cooking. Chemically it is called as sodium chloride or NaCl2.. When we were young, this salt was produced by evaporating sea water. That was the only source of getting salt and it was abundantly available. It was so cheap that even the grocery traders in Mumbai used to keep it unlocked outside their shop during night time. But in 1986 things changed. Tata's approached Rajiv Gandhi government with a request to sell "Iodized Salt". They gave a reason that people in North Eastern state suffer from iodine deficiency and their salt with iodine will prevent all deceases arising from iodine deficiency. The corporate lobbying worked. Rajiv Gandhi government BANNED human consumption of natural sea salt and made it mandatory to use iodized salt all throughout india. Since Tata's were the only iodized salt producers, they instantly created monopoly in this business. I hope you remember the commercial "नमक टाटा का.... टाट...

#90's kids

Image
1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!! 1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும். ♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது… ♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார். ♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம். ♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்… ♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை… ♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்… ♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது… ♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்… ♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, ...

வெற்றிகரமான வாழ்க்கைக்குப் பத்து சூத்திரங்கள்

Image
1.உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழி வாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்து விடக்கூடாது. 2.யாரையும் இளக்காரமாகப் பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும். 3.நமக்கு பிடிக்காதவாரகவே இருந்தாலும் அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லி விட்டுச் செல்லுங்கள். 4.'என்ன வாழ்க்கைடா இது' என்று நினைப்பதை விட, 'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று எண்ணி வாழுங்கள்.. 5.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை ஒழித்துக் கட்டுங்கள் அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும். 6.நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால் சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழப் பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு என்பது அது தான்.. 7.சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.. 8.பிறரைத் தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.. உங்களைப் பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று.. 9. எதிரே வருபவரின் தகுதிய...

வாழ்வின் கடைசி காலங்களில்......!

Image
ஒருவரின் பணிஓய்வுக்குப்பின் அதாவது 60ஐ கடந்து முதிர்ந்து கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என இப்போதே தெரிந்து வைத்திருப்பது, எது வந்தாலும் அஞ்சாமல் அவற்றை எதிர்கொள்ள உதவும். 1. முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக விடைபெற்றுச் சென்றிருப்பார்கள்... பின் நம்மை  ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்குவார்கள். மிச்சம் இருப்பவர்களில் சிலர் தம்மைத்தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள். நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக கவனம் செலுத்துவார்கள். உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களுக்கு முன்னால் காலமானால் அனைத்தும் சூன்யமாகிவிட்டது போல் உணர்வீர்கள். அதனால் அப்போது தனிமையில் வாழவும், அதையே ஏற்றும், ரசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும் 2.  காலப்போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் உங்கள் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம். நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருப்பினும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருப்பினும்  முதுமை உங்களை ஒரு சராசரி வயதான மனிதராக மாற்றிவிடும் நீங்கள் மெதுவாக குடும்பத்தால் சமூகத்தால் ஓரங...

உடலின் மொழி...!

Image
1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி 2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம் 3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி 4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல். 5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல் 6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை 7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி 8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி 9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி 10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை 11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம் 12. உடல் - நான் முறித்த நச்...

Interesting bit for English lovers...!

Once Ram jokingly asked Raj, "As you are a Master in English, can you make a sentence without using a single  'E'?" Raj, the genius,  wrote this... "I doubt I can. It’s a major part of many many words. Omitting it is as hard as making muffins without flour. It’s as hard as spitting without saliva, napping without a pillow, driving a train without tracks, sailing to Russia without a boat, washing your hands without soap. And, anyway, what would I gain? An award? A cash bonus? Bragging rights? Why should I strain my brain? It’s not worth it."

மிக அழகான பதிவு...!

Image
ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு,  மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. ‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார். இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. ”வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டான். நேர்காணலுக்கு கிளம்பினான்.  “கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா. நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன். கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்த தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவ...

வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல்...!

Image
வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.... www.careerbuilder.co.in www.clickjobs.com www.placementpoint.com www.careerpointplacement.com www.glassdoor.co.in www.indtherightjob.com www.employmentguide.com www.JOBSTREET.com www.JOBSDB.COM www.AE.TIMESJOBS.COM www.NAUKRIGULF.COM www.NAUKRI.COM www.GULFTALENT.COM www.BAYAT.COM www.MONSTER.COM www.VELAI.NET www.CAREESMA.COM www.SHINE.COM www.fresherslive.com www.jobsahead.com www.BABAJOBS.com www.WISDOM.COM www.indeed.co.in www.sarkarinaukriblog.com www.jobsindubai.com www.jobswitch.in www.jobs.oneindia.com www.freshersworld.com www.freejobalert.com www.recruitmentnews.in www.firstnaukri.com www.freshnaukri.com www.mysarkarinaukri.com www.freshindiajobs.com www.freshersopenings.in www.freshersrecruitment.in www.chennaifreshersjobs.com அரசு வேலைகள் பற்றி அறிந்த...

மனித உடலில் உள்ள அதிசயக்கத்தக்க விஷயங்கள்...!

Image
உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு. ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன். மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இருப்போம். பிறக்கும் போது ஆரம்பத்தில் அனைத்துமே கருப்பு மற்றும் வெள்ளையாகத் தான் தெரியும். அனைவருக்குமே ஒரு கண் வலிமையாகவும், ஒரு கண் பலவீனமாகவும் இருக்கும். நமது உடலில் உள்ள எலும்புகளானது 10 வருடங்களுக்கு ஒருமுறை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும். ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனை மாறுபடும். இரவில் படுக்கும் போது, படுக்கை அறையானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், கெட்ட கனவுகள் வரக்கூடும். ஒரு மனித முடியின் வாழ்நாளானது சராசரியாக 3-7 வருடங்கள் ஆகும். அதன் பின் அந்த முடியானது உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும். மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானையின் காது அளவிற்கு வளர்ந்திருக்கும். ஒரு சராசரி மனி...

Simply Interesting....!

Image
Soon to be reality in INDIA ? An Illiterate Tribal went to a Bank for a Loan of INR 2,00,000/- to buy Buffaloes. The Branch Manager asked what Collateral Security will he offer. Since the Tribal didn't Understand the Concept, the Branch Manager explained in detail about Collateral Security. The tribal kept his house as Collateral and the Loan was sanctioned for INR 2,00,000/- @ 9% interest for 5 Years. In 6 months the Tribal repaid the entire Loan. The Branch Manager was very happy and asked him what he was doing with the excess Money in the hope of Getting his FD target fulfilled. The Tribal said he kept it in his house locker. The Manager then pitched for his FD deposit saying that the Bank will give 7 % interest and that his Money will Grow. Now Came the interesting Part The Tribal asked him . . . . . . "What Collateral Security will Your Bank offer Me to keep my Money in Bank? 😂😂 The question needs to be asked now, only with the intention ...

Unknown 99 Fascinating Facts About the Human Body...!

Image
The only part of the body that has no blood supply is the cornea of the eye. It receives oxygen directly from the air. The human brain has a memory capacity which is the equivalent of more than four terabytes on a hard drive. A newborn child can breathe and swallow at the same time for up to seven months. Your skull is made up of 29 different bones. Nerve impulses sent from the brain move at a speed of 274 km/h. A single human brain generates more electrical impulses in a day than all the telephones of the world combined. The average human body contains enough sulphur to kill all the fleas on the average dog, enough carbon to make 900 pencils, enough potassium to fire a toy cannon, enough fat to make seven bars of soap and enough water to fill a 50-litre barrel. The human heart pumps 182...