Posts

Showing posts with the label உடல்நலம்

பழங்களின் ""சூப்பர் ஸ்டார் கொய்யா"" - இயற்கை மருத்துவம்

Image
உள்ளூர் மாடு விலை போகாது என்பார்கள். அதுபோல, விலை குறைவாக உள்ள நம் ஊர் பழங்களை நாம் அதிகம் விரும்பி உண்பது இல்லை. ஆனால் ஆப்பிள், ஆரஞ்சு, கிவி, பட்டர்ப்ரூட், மங்குஸ்தான், ரங்குட்டான் போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் விதவிதமான பழங்களை, அதிக விலை கொடுத்து வாங்கி உண்கிறோம். இந்தப் பழங்களுக்கு எந்த வகையிலும் குறையாத சத்துக்கள் கொய்யா, பப்பாளி, சப்போட்டா பழங்களில் இருக்கின்றன. கொய்யாவைக் கடித்துத் தின்றால் குறையாத பலன் அதிகம் கிடைக்கும் என்று சொல்லி வைத்தனர் நம் முன்னோர். உள்ளூரில் விளையும் பழங்களைச் சாப்பிடுவது கவுரவக் குறைச்சல் என்று நினைத்து ஒதுக்கிவிடுகிறோம். உண்மையில், அனைத்துவிதமான சமச்சீர் சத்துக்களும் நம் ஊர் பழங்களில் உள்ளன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு இவை மூன்றும் தான் மனிதர்களுக்கு முக்கிய பிரச்சினை. இந்த மூன்றுக்கும் அருமருந்து, கொய்யாப் பழம்தான். சர்க்கரை நோயாளிகள் கொய்யாவைச் சாப்பிடக் கூடாது என்பார்கள். இது தவறான கருத்து. கனிந்த பழமாகச் சாப்பிடாமல், அரைப் பழமாகச் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சர்க்கரை ...

For a Healthy Lifestyle

Image
  1. தண்ணீர் நிறைய குடியுங்கள். 2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும். 3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள். 4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள். 5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். 6. நிறைய புத்தகம் படியுங்கள். 7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள். 8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். 9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். 10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. 11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள். 12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள். 13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள். 14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள். 15. அடுத்தவரைப...

கல் உப்பு என்பது நமக்கு கடவுள் அளித்த வரம்...!

Image
யாருக் கெல்லாம் தெரியும். கல்உப்பை கையில் வைத்து இதை சொல்லுங்க. நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும். கல் உப்பு ஒரு வரப்பிரசாதம். அதிகாலையில் எழுந்ததும் இரண்டு கைகளிலும் கல் உப்பை வைத்து கிழக்குப் புறமாகப் பார்த்து அமர்ந்து கொள்ள வேண்டும். மடியில் ஒரு ஒயிட் பேப்பரை வைத்துக் கொள்ள வேண்டும். கைகளில் உப்பை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். அதன்பின் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மனதுக்குள்ளாகவோ அல்லது வாய்விட்டோ அந்த விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். பத்து நிமிடங்கள் வரை சொல்ல வேண்டும். உதாரணமாக: மாமியார் பிரச்னை என்றால் உப்பை கையில் வைத்துக் கொண்ட பின், எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். என் மாமியார் மிகவும் நல்லவர். நான் அவரைப் புரிந்து கொண்டேன். அவருக்கு உண்மையிலேயே என் மீது பாசம் அதிகம் என்று சொல்ல வேண்டும். பணப்பிரச்னை இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும். என்னுடைய கஷ்டங்கள் பனி போல விலகிவிடும் என்று திரும்பத் திரும்ப பத்து நிமிடங்கள் வரை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். உடம்பில் ஏதாவது பிரச்னையென்றா...

எந்தக் கோழி நல்ல கோழி?

Image
முறுக்கில்லாத வாலிபர்கள், உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சகலருக்கும் உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் கொடுக்கப்படுவது கோழிக்கறி. மேற்கூறிய நன்மைகளுக்கெல்லாம் உரித்தானது நாட்டுக்கோழி. விவசாய நிலங்களில் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்று விட்டு நாட்டுக்கோழி இடும் கழிவு நிலத்துக்கு உரமாகவும் பயன்பட்டது. இப்படியாக ஒரு சூழலியல் தொடர் சங்கிலியைக் கொண்டிருந்தது நாட்டுக் கோழி வளர்ப்பு. ஜெர்மனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வொய்ட் லெகான் எனப்படும் பிராய்லர் கோழி வளர்ப்பு எப்படி இருக்கிறது, தெரியுமா? குடோனுக்குள் சூரிய ஒளியே படாமல், ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. குறுகிய காலத்துக்குள் அதிவேகமாக வளர வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. அப்படியாக வளரும் கோழிகளைத்தான் இன்றைக்கு நாம் விரும்பி உண்கிறோம். இக்கோழிகளுக்கு மேற்கூறிய மருத்துவத் தன்மையெல்லாம் அறவே இல்லை. மாறாக அவை நோய்களை நமக்குத் தரவல்லவை. இது குறித்து முதலில் அக்கு ஹீலர் உமர்ஃபாருக்கிடம் பேசினோம்...  ‘‘நம் நாட்டில் பிராய்லர் சிக...

குணம்...!

Image
🍀ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்... 🍀பெருமையும், கர்வமும் -- இதய நோய்களை உருவாக்கும்.. 🍀கவலையும், துயரமும் -- வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்.. 🍀துக்கமும், அழுகையும் -- சுவாச நோய்களை உருவாக்கும்.. 🍀பயமும், சந்தேகமும் -- சிறுநீரகத்தை சீரழிக்கும்.. 🍀எரிச்சலும், கோபமும் -- கல்லீரல் நோய்களை உருவாக்கும்.. 🍀பதற்றமும், வெறுப்பும் -- மன நோய்களை உருவாக்கும்.. 🍀அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்.. 🍀சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறு கின்றன.. 🍀சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்.. 🍀இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்.. 🍀நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் ...

Image
01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.! 02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு! 03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை! 04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை! 05. காது மந்தம் போக்கும் தூதுவளை! 06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை! 07. பித்த மயக்கம் தீர புளியாரை! 08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை! 09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை! 10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு! 11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்! 12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்! 13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி! 14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்! 15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்! 16. இளைத்த உடல் பெருக்க மிளகு! 17. பொடுகைப் போக்க தயிரில் குளி! 18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு! 19. இதயப் பலவீனம் போக்க மாதுளை! 20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி! 21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக! 22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்! 23.பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்! 24. வாழைத்தண்டு சிறு நீரகக்க...

Cyanide In Your Table Salt?

Image
Salt.... regular salt that we use in cooking. Chemically it is called as sodium chloride or NaCl2.. When we were young, this salt was produced by evaporating sea water. That was the only source of getting salt and it was abundantly available. It was so cheap that even the grocery traders in Mumbai used to keep it unlocked outside their shop during night time. But in 1986 things changed. Tata's approached Rajiv Gandhi government with a request to sell "Iodized Salt". They gave a reason that people in North Eastern state suffer from iodine deficiency and their salt with iodine will prevent all deceases arising from iodine deficiency. The corporate lobbying worked. Rajiv Gandhi government BANNED human consumption of natural sea salt and made it mandatory to use iodized salt all throughout india. Since Tata's were the only iodized salt producers, they instantly created monopoly in this business. I hope you remember the commercial "नमक टाटा का.... टाट...

உடலின் மொழி...!

Image
1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி 2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம் 3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி 4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல். 5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல் 6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை 7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி 8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி 9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி 10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை 11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம் 12. உடல் - நான் முறித்த நச்...

மனித உடலில் உள்ள அதிசயக்கத்தக்க விஷயங்கள்...!

Image
உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு. ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன். மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இருப்போம். பிறக்கும் போது ஆரம்பத்தில் அனைத்துமே கருப்பு மற்றும் வெள்ளையாகத் தான் தெரியும். அனைவருக்குமே ஒரு கண் வலிமையாகவும், ஒரு கண் பலவீனமாகவும் இருக்கும். நமது உடலில் உள்ள எலும்புகளானது 10 வருடங்களுக்கு ஒருமுறை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும். ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனை மாறுபடும். இரவில் படுக்கும் போது, படுக்கை அறையானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், கெட்ட கனவுகள் வரக்கூடும். ஒரு மனித முடியின் வாழ்நாளானது சராசரியாக 3-7 வருடங்கள் ஆகும். அதன் பின் அந்த முடியானது உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும். மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானையின் காது அளவிற்கு வளர்ந்திருக்கும். ஒரு சராசரி மனி...

Unknown 99 Fascinating Facts About the Human Body...!

Image
The only part of the body that has no blood supply is the cornea of the eye. It receives oxygen directly from the air. The human brain has a memory capacity which is the equivalent of more than four terabytes on a hard drive. A newborn child can breathe and swallow at the same time for up to seven months. Your skull is made up of 29 different bones. Nerve impulses sent from the brain move at a speed of 274 km/h. A single human brain generates more electrical impulses in a day than all the telephones of the world combined. The average human body contains enough sulphur to kill all the fleas on the average dog, enough carbon to make 900 pencils, enough potassium to fire a toy cannon, enough fat to make seven bars of soap and enough water to fill a 50-litre barrel. The human heart pumps 182...